தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

காங்கயம் பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் 1,523 போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு

 

காங்கயம், ஜூலை 5: காங்கயம் போக்குவரத்து காவல் நிலையத்தில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 1,523 வழக்குகள்‌ பதியப்பட்டு உள்ளது. காங்கயம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் லயோலா இன்னாசிமேரி தலைமையில் கடந்த மாதத்தில் காங்கயம் தாராபுரம் சாலை, கோவை பிரதான சாலை, காங்கயம் பேருந்து நிலையம், சென்னிமலை ரோடு, திருப்பூர் ரோடு, திருச்சி பிரதான சாலை, பழையக்கோட்டை ரோடு மற்றும் முத்தூர் பிரிவு என அனைத்து இடங்களிலும் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

அப்போது 20 பேர் மீது குடிபோதையில் வாகனத்தை இயக்கியதாகவும், 8 பேர் மீது காரில் சீட்பெல்ட் அணிய தவறியது. 227 பேர் மீது தலைகவசம் இல்லாமல் வாகனம்‌ ஓட்டியது. ஒரு‌வர் மீது அதிவேகமாக வாகனம் ஓட்டியது. 96 பேரின் மீது செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியது. 291 பேர் மீது வாகன இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியது. 26 பேர் மீது ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டியது என மொத்தம் 1,523 வழக்குகள்‌ பதியப்பட்டு ஆன்லைன் மூலம் 24 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம், நீதிமன்ற அபராதம் ரூ.95 ஆயிரம் விதிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடாமல் போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும் என போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.