தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை ₹1.52 கோடி: தங்கம் 790 கி., வெள்ளி 14,650 கி.

திருத்தணி, ஜூலை 26: திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 23 நாட்களில் ₹1.52 கோடி ரொக்கம், 790 கிராம் தங்கம் ஆகியவை உண்டியல் காணிக்கையாக வசூலாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து கோயிலில் உள்ள உண்டியல்களில் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் திருக்கோயில் இணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) அருணாசலம் தலைமையில் மலைக்கோயில் தேவர் மண்டபத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் உண்டியல்கள் திறக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த பகுதியில் காணிக்கை எண்ணும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர். காலை முதல் இரவு 10 மணி வரை நடைபெற்ற காணிக்கை எண்ணும் பணியின் முடிவில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய விவரம் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 23 நாட்களில் ₹1 கோடி 51 லட்சத்து 90 ஆயிரத்து 233 ரொக்கம், 790 கிராம் தங்கம், 14 ஆயிரத்து 650 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Related News