தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரசாயன கல் மூலம் பழுக்க வைத்த 1.5 டன் மாம்பழம் பறிமுதல்

 

Advertisement

கும்மிடிப்பூண்டி, மே 26: கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கம் பகுதியில் உணவு பொருள் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 1.5 டன் ரசாயன கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு புதைக்கப்பட்டன. கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் சுற்றுவட்டார இடங்களில் அதிக அளவில் மாம்பழம் பயிரிடப்படுகிறது. ஆண்டுதோறும் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, சோழவரம், செங்குன்றம், மாதவரம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு விவசாயிகள் மாம்பழத்தை ஏற்றுமதி செய்வது வழக்கம்.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு ஆரம்பாக்கம் பகுதிகளில் மாம்பழங்களை ரசாயன கல் மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்வதாக புகார்கள் வந்துள்ளது. அதன் அடிப்படையில் உணவுப் பொருள் உதவி அலுவலர் சந்திரசேகர் தலைமையில் ஆரம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் அதிரடியாக சோதனை செய்தனர்.

இதனை தொடர்ந்து, ரசாயன கல் வைத்து பழுக்க வைக்க செய்த ஒன்றரை டன் மாம்பழத்தை பறிமுதல் செய்தனர். பிறகு அவற்றை பள்ளம் தோண்டி புதைத்தனர். இது சம்பந்தமாக உணவு பொருள் அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இந்த சம்பவம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மாம்பழ வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News