தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

போடி/கம்பம், பிப். 25: தேனி மாவட்டம், போடி அருகே தர்மத்துப்பட்டி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்தப் பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது வல்லபாய் படேல் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி(57) என்பவர் நடத்தி வரும் பெட்டிக்கடையில் புகையிலை பாக்கெட்டுகள் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அங்கிருந்து 2 கிலோ அளவுக்கு புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் சுப்பிரமணியை கைது செய்தனர்.

மேலும் இதுதொடர்பாக போடி நாட்டாண்மைகாரன் தெருவைச் சேர்ந்த குமரன் என்பவரை தேடி வருகின்றனர். கம்பம்- காமயகவுண்டன்பட்டி சாலையில் வடக்கு காவல் நிலைய எஸ்ஐ நாகராஜ் தலைமையிலான போலீசார் நேற்று முன் தினம் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை சோதனையிட்டதில் ஒரு சாக்குப் பையில் சுமார் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. ஆட்டோவை ஓட்டிவந்த கம்பம், உத்தமபுரத்தைச் சேர்ந்த பிரகாஷை (33) போலீசார் கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Related News