தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

உயர்கல்வி சேர்க்கைக்கு நாளை குறைதீர் கூட்டம்

 

விருதுநகர், ஜூலை 10: உயர்கல்வி சேர்க்ைக தொடர்பாக நாளை சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பங்கேற்கலாம். விருதுநகர் கலெக்டர் சுகபுத்ரா வெளியிட்ட தகவல்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களை கல்லூரி, தொழிற்பயிற்சி கல்வியில் சேர்வது தொடர்பான 4ம் கட்ட சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.

பிளஸ் 2 தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர இயலாத மாணவர்கள் கலந்து கொள்ளலாம். 2025-26ம் கல்வியாண்டு மட்டுமின்றி அதற்கு முந்தைய கல்வியாண்டுகளிலும் பயின்று கல்லூரியில் சேராத மாணவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். முகாமில் மாணவர்கள் உடனடியாக கல்லூரியில் சேர்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும். மேலும் உயர்கல்வி சேர்க்கை தொடர்பான சந்தேகங்கள், கோரிக்கைகள் குறித்து குறைதீர் கூட்டத்தில் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

 

Related News