தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சந்தன சர்பத்

Advertisement

தேவையானவை:

சந்தன தூள் - 100 கிராம்,

சர்க்கரை - 2 கிலோ,

சுத்தமான தண்ணீர் - 4 லிட்டர்,

பன்னீர் - 150 கிராம்.

செய்முறை:

சந்தனத் தூளைச் சுத்தமான தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்திருந்து, மறு நாள் காலையில் அந்தப் பாத்திரத்தை அப்படியே அடுப்பிலேற்றி சிறு தீயில் காய்ச்சவும். அறைபாகமாகச் சுண்டியப்பின் அடுப்பிலிருந்து இறக்கி வடிக்கட்டவும். பின் வடிகட்டி எடுத்தச் சந்தன நீரோடு சர்க்கரையைச் சேர்த்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். பாகானது நார் போல் நீண்டு வரும் தருணத்தில் அதில் பன்னீரைக் கலந்து நன்றாகக் கலக்கி, தேன் பதத்தில் கீழிறக்கி ஆறவைக்கவும். முழுவதும் ஆறவிடாமல் லேசான சூடு இருக்கும் போதே பாட்டில்களில் ஊற்றி அடைத்து கார்க்கிட்டு லேபிள் ஒட்டி விற்பனைக்கு அனுப்பலாம்.

Advertisement

Related News