5.ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம்
வைத்தியநாத் ஆலயம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேவ்கர் என்ற இடத்தில் உள்ளது. “தேவ்கர்” என்றால் இறைவனின் வீடு என்று பொருள் இந்த ஆலயம் எட்டாம் நூற்றாண்டில் கடைசி குப்தப் பேரரசன் ஆதித்ய சேனா குப்தா ஆட்சியில் பிரபலமானது. பாபா வைத்தியநாத் ஆலயம் என்று அழைக்கப்படும் இந்த ஆலயத்தோடு இந்த ஊரில் 21 கோயில்கள் உள்ளன. பார்வதி, விநாயகர்,...
ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில்
கோயிலில் இறைவன் கிரகமாவதும் அதில் மாற்றம் நிகழ்வதும் இயற்கையின் கோட்பாடு. இந்த கோட்பாட்டை நம் முன்னோர்கள் அறிந்து அதற்கு தகுந்தபடி வாழ்ந்து வந்துள்ளனர். நாமும் அந்த கோட்பாட்டை அல்லது வழிமுறையை தெளிவாக அறிந்து அதன்வழியே நமது வாழ்வின் வெற்றிக்கான சூட்சுமத்தை அறிந்து கொள்வதே சிறப்பானதாகும். அவ்வாறே இந்த வாரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஜோதிடத்தில்...
சோதனைகளை கடக்க உதவும் சோமசுந்தர விநாயகர்
நெல்லை மாநகரில் தாமிரபரணி நதி பாய்ந்தோடும் அழகான பகுதிகளில் ஒன்று அருகன்குளம். இவ்வூரில் ஜடாயு மோட்சம் கொடுத்த ஜடாயு துறை மண்டபத்தின் அருகே அமைந்துள்ள திருத்தலம்தான் சோமசுந்தர விநாயகப் பெருமான்திருத்தலம். இயற்கையோடு அமையப் பெற்ற இத்திருத்தலத்தில் ஒரு அரச மரத்தடியில் அமர்ந்து அருட் பாலிக்கிறார் சோமசுந்தர விநாயகர்.நெல்லை டவுனில் உள்ள ஒரு விநாயகர் சிலை இயற்கை...
ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம்
ஜோதிர்லிங்க தரிசனம் மத்திய பிரதேசத்தில் நர்மதா நதிக் கரையில், நதிகளால் சூழப்பட்ட ஸ்ரீரங்கம் போன்ற அழகிய தீவில் அமைந்துள்ளது இந்த ஆலயம். உஜ்ஜயினி நகரத்திலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் நர்மதை ஆற்றின் வடகரையில் இந்த ஆலயம் அமைந்துள்ள தீவுக்கு சிவபுரி என்று பெயர். கோயில் அமைப்பே பிரணவ வடிவில் (அதாவது ஓம்கார வடிவில்) அமைந்துள்ளது....
தேவர்ஷி கண ஸங்காத ஸ்தூயமானாத்ம வைபவா
அருள் ஒளி பரப்பும் நாமம் சென்ற இதழின் தொடர்ச்சி... ஒரு ஒளி இருக்கிறது. அந்த ஒளியை பார்க்கக்கூடிய ஒரு தன்மை இருக்கிறது. ஒளி இருக்க வேண்டும். அந்த ஒளியை பார்க்கக்கூடிய ஒரு தன்மை இருக்க வேண்டும். இந்த பிரபஞ்சத்தை காண்பிக்கக் கூடியதற்கு நமக்கு ஒரு ஒளி தேவை. உதாரணமாக சூரிய ஒளி தேவை என்று...
பிரமிக்க வைக்கும் திருப்பெருமானாடார் கோயில்
சிற்பமும் சிறப்பும் ஆலயம்: திருப்பெருமானாடார்(சிவன்) கோவில், நாங்குப்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு. ஒரு காலத்தில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டு, ஏராளமான பக்தர்களால் கொண்டாடப்பட்ட இந்தக் கோயில், தற்போது பார்வையாளர்களின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விஜயநகரக் கட்டடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இக்கோயில், தென்னகக் கோயில் கட்டடக்கலையைக் கண்டு ரசித்து, ஆராய விரும்பும் ஒவ்வொரு பாரம்பரிய ஆர்வலரும்...
3.மகாகாளேஸ்வரர்
மூன்றாவது ஜோதிர்லிங்கமான மகாகாளேஸ்வரர் ஆலயம் மத்திய பிரதேசத்தில் உள்ளது. அற்புதமான ஆலயம். உஜ்ஜயினி நித்ய கல்யாணி என்று இந்த நகரத்தின் காளிதேவியை பாரதியார் பாடியிருக்கின்றார். உஜ்ஜயினியில் அமைந்துள்ள மகாகாளேஸ்வரர் ஜோதிர்லிங்கம் ருத்ரசாகர் என்ற ஏரியின் கரை மீது எழிலோடு அமைந்துள்ளது. இங்கு விபூதி அபிஷேகம் சிறப்பாக நடைபெறும். சிப்ரா எனும் ஆற்றங்கரையில் இத்தலம் அமைந்துள்ளது...
முக்தேஸ்வரா கோயில்
சிற்பமும் சிறப்பும் ஆலயம்: முக்தேஸ்வரா கோயில், புவனேஸ்வர் நகரம், ஒடிசா மாநிலம். காலம் : சோமவம்சி வம்சத்தின் (பொ.ஆ.950-975) அரசர் யயாதி-I ஆல் கட்டுவிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. பிரபல வரலாற்று ஆய்வாளரான ஜேம்ஸ் ஃபெர்குசன் (James Fergusson) தனது ‘இந்திய மற்றும் கிழக்கு கட்டிடக்கலையின் வரலாறு’ (History of Indian and Eastern Architecture -...
ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர்
இரண்டாவது ஜோதிர்லிங்கத் தலம் மல்லிகார்ஜுனர் ஆலயம். ஆந்திராவில் கர்நூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் நகரில் நல்லமலா மலைகளின் அழகிய நிலப்பரப்பில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற வடநாட்டுத்தலங்களில் இதுவும் ஒன்று. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் பாடியுள்ள தலம், திருப்பதம் எனப்படும். சக்திபீடங்களில் ஒன்று. ஆதிசங்கரர் சிவானந்த லஹரி இங்கு இயற்றியதாகக் கூறப்படுகிறது. அருகில் கிருஷ்ணாநதி ஓடுகிறது. இங்குள்ள...