சென்னை: மேட்டூர் அணையை திறக்காமல் குறுவை சிறப்பு தொகுப்பு என்பது ஏமாற்றும் திட்டம் என்றும், விவசாய கடன் தள்ளுபடி போல விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் என்றும் தவெக அரசுக்கு திமுக, அதிமுக, பாஜ, பாமக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காவிரியில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை குறுவை சாகுபடிக்காக திறக்கப்படும். ஆனால்...
Showinpage View More 
சென்னை: ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, 'ஹிப்ஹாப் தமிழா' (HipHop Tamizha) என்பது வெறும் இசைக்குழுவாக மட்டுமல்லாமல், அதையும் தாண்டிய ஒரு அடையாளமாகத் திகழ்கிறது. பல இளம் தமிழர்களுக்கு, இது கலாச்சாரப் பெருமிதம், சுய-வெளிப்பாடு மற்றும் ஒருவரின் அடையாளத்தில் உறுதியாக இருப்பது ஒரு தடையாக இல்லாமல் பலமாக அமையக்கூடும் என்ற நம்பிக்கையின் அடையாளமாகத் திகழ்கிறது. iQOO...
புதுடெல்லி: மபி மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மபி மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மீனாட்சி நடராஜன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், ஐதராபாத் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கு குறித்த விவரங்களை அவர் தனது தேர்தல்...
சென்னை: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது; ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் யாராக இருந்தாலும், பெண்கள் பாதுகாப்பில் சமரசமில்லை; விசாரணை செய்து மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எந்தவிதமான அரசியல் தலையீடும் இருக்காது. அறிவியலுக்கு புறம்பான எந்த கருத்தும் பள்ளி மாணவர்களிடம் செல்லாது. மதம், சாதி சம்பந்தப்பட்ட அடையாளங்களுடன் மாணவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்று அறிவுறுத்தல் வழங்கி...
Live Matches
தமிழகம் View More 
போளூர்: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகராட்சியில் சி.சி. சாலையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இக்கடையில் சூப்பர்வைசர்கள் மகாதேவன், தேவதாஸ், விற்பனையாளர்கள் ஏழுமலை, குமார், பூங்காவனம், ஜெய்சங்கர், ராமு ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். நேற்று மாலை கடையில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த போளூரை சேர்ந்த சின்னதம்பி என்ற குடிமகன்,...
தமிழகம் View More 
விழுப்புரம்: விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்துக்கு ஈவ் டீசிங் புகார் விசாரணைக்கு சென்ற பள்ளி மாணவியை பெண் இன்ஸ்பெக்டர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க மாணவி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளிக்கு செல்லும்போதும், வரும்போதும் 17...
அரசியல் View More 
சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆலந்தூர் பகுதியில் கணவனை இழந்து தனியாக வசித்து வரும் பெண் ஒருவரின் வீட்டிற்குள் இரவு நேரத்தில் நுழைந்து பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாக தவெக நிர்வாகி வேம்புலி என்பவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிங்கப் பெண் சிறப்பு...
அரசியல் View More 
சென்னை: நிதி ஆயோக் கூட்டத்தில் திமுக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறது சோபா மாடல் அரசு என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: தேர்தல் பிரசாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும்...
வழிபாடு முறைகள் View More 
சத்ரிய வம்சத்தினர் பலரையும் அழித்ததால் ஏற்பட்ட பாவத்தைப் போக்குவதற்காக பரசுராமர், கேரளாவின் பல பகுதிகளில் சிவாலயங்களை நிறுவினார். அந்த ஆலயங்களில் கொட்டாரக்கராவில் உள்ள சிவாலயமும் ஒன்று. இத்தலத்தில் திருவருட்புரியும் விநாயகர் கையில் நெய்யப்பம் ஏந்தியருள்வதால் இவருக்கு நெய்யப்பமே பிரசாதமாக நிவேதிக்கப்படுகிறது. இங்கிருக்கும் மகாகணபதியை நெய்யப்பம் கொண்டு வழிபடுபவர்களுக்கு, அவர்களின் வேண்டுதல்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறும் என்கின்றனர்....
இசையே தெய்வமாக... “இசையால் வசமாக இதயம் எது இறைவனே இசை வடிவம் எனும் பொழுது” - என்ற பாடல் இசையின் மாண்பினை உணர்த்தும். ஆன்மிகம், வழிபாடு இவற்றோடு மட்டுமல்ல வாழ்வியலோடும் தொடர்புடையது இசை. உலகெங்கிலும் உள்ள மக்கள் பல்வேறு இன்பத்திலும், துன்பத்திலும், வேலையிலும், ஓய்விலும், துடிப்பிலும் ,களைப்பிலும், பாடல்களைத்தான் துணையாகக் கொள்கின்றனர். கர்நாடக சங்கீதம், தமிழிசை...
வரும் 16.5.2026 அன்று சர்வ அமாவாசை வருகிறது. சர்வ அமாவாசை என்பது பித்ருக்கள் (முன்னோர்கள்) வழிபாட்டிற்கு மிக முக்கியமான நாள். இந்த நாளில் செய்யும் ``நீத்தார் கடன்’’ (தர்ப்பணம்) மிகவும் புண்ணியத்தை தரும். மேலும், அன்றைய தினத்தில் நீத்தார்கடன் கொடுப்பதால் வம்சம் தழைத்தோங்கி, செல்வச் செழிப்பு உண்டாகும். அமாவாசை நாளில், மிக பெரிய சடங்குகள் இல்லாவிட்டாலும்,...
சமையல் View More 
தேவையான பொருட்கள்: சாமை / தினை 1 கப் காரட் 1 பீன்ஸ் 5 பட்டாணி 2 ஸ்பூன் வெங்காயம் 1 நெய் 1 ஸ்பூன் மிளகு, சீரகம் சிறிதளவு உப்பு தேவையான அளவு செய்முறை: சாமையை கழுவி வேகவைக்கவும். வெங்காயம் மற்றும் காய்கறிகளை கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். கடாயில் நெய் ஊற்றி...
BY Gowthami Selvakumar
8 hours agoதேவையான பொருட்கள்: வேக வைப்பதற்கு: * எலும்பில்லாத மட்டன் - 400 கிராம் * மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் * உப்பு - சிறிது * நெய் -1 டீஸ்பூன் * பூண்டு - 2 பல் (தட்டியது) * இஞ்சி - 1/4 இன்ச் (துருவியது) * தண்ணீர் - சிறிது...
BY Gowthami Selvakumar
10 Jun 2026தேவையானவை: பெரிய கத்தரிக்காய் - 1 கடலை மாவு - 1 கப் மைதா மாவு - 1 டீஸ்பூன் அரிசி மாவு - 2 டீஸ்பூன் உப்பு - சுவைக்கேற்ப எண்ணெய் - தேவையான அளவு ஆப்பசோடா - அரை சிட்டிகை. அரைக்க: இஞ்சி - 1 துண்டு பூண்டு - 3 பல்...
BY Gowthami Selvakumar
09 Jun 2026தேவையான பொருட்கள்: சிக்கன் 250 கிராம் வாழைத்தண்டு 1 கப் (சிறிய துண்டுகளாக நறுக்கியது) சிறிய வெங்காயம் 10 தக்காளி 1 பூண்டு 6 பல் இஞ்சி 1 சிறிய துண்டு மிளகு 1 டீஸ்பூன் சீரகம் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் ¼ டீஸ்பூன் உப்பு தேவையான அளவு கறிவேப்பிலை சிறிதளவு கொத்தமல்லி சிறிதளவு...
BY Gowthami Selvakumar
08 Jun 2026தேவையானவை: *கறிவேப்பிலை - 2 கைப்பிடி *வரமிளகாய் - 10 *சின்ன வெங்காயம் - 13 *பூண்டு பற்கள் - 13 *புளி - எலுமிச்சையளவு *உப்பு *நல்லலெண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: மேலே சொன்ன எல்லா பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்தெடுக்கவும். பிறகு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்தெடுத்த...
BY Gowthami Selvakumar
05 Jun 2026
விளையாட்டு ➔
செய்திகள்
ஆலோசனை View More 
நன்றி குங்குமம் டாக்டர் ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட உடலில் பொருத்தக்கூடிய மின்னணு கருவிகளை வாங்குகிறவர்கள், ‘ஹெர்டு மெண்டாலிட்டி’ என்று சொல்லப்படும் ‘மந்தை மனநிலை’ காரணமாகவே இவற்றை வாங்குவதாக ஐஐடி நடத்திய ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.நாள்தோறும் உடல் நலம் காட்டும் மின்னணு கருவிகளைப் பயன்படுத்தும் 400க்கும் மேற்பட்டோரிடம் சேகரித்த தகவல்களைக் கொண்டு ஆய்வு நடத்திய ஐஐடி...
நன்றி குங்குமம் டாக்டர் “வயதாகிவிட்டால் மூட்டு வலி வரத்தான் செய்யும், இனி நடக்க முடியாது” - இது பல வீடுகளில் முதியவர்கள் தங்களுக்குத் தாங்களே சொல்லிக்கொள்ளும் ஒரு சமாதானம். ஆனால், அறிவியல் ரீதியாகப் பார்த்தால் இது ஒரு மிகத்தவறான புரிதல்.கடந்த அத்தியாயத்தில் மூட்டுத் தேய்மானம் (Osteoarthritis) என்றால் என்ன, அது எப்படி ஏற்படுகிறது என்பதை விரிவாகப்...
நன்றி குங்குமம் டாக்டர் இன்றைய சூழலில் உலகளவில் மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தல்களில் புகையிலையும் ஒன்றாக உள்ளது. புகைப்பிடிப்பதாலும் புகையிலை தொடர்பான நோய்களாலும் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை இழக்கின்றனர். ஒவ்வொரு சிகரெட்டின் பின்னாலும் புகை மட்டும் இல்லை - அது நுரையீரல், இதயம், மூளை மற்றும் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் மெதுவாக...
நன்றி குங்குமம் டாக்டர் பெண்கள் வேலைக்குச் செல்வது இன்று மிக இயல்பான விஷயமாகிவிட்டிருக்கிறது. ‘ஒற்றைக் குடும்பம் தனிலே பொருள் ஓங்கி வளர்ப்பவள் தந்தை/ மற்றைக் கருமங்கள் செய்தே மனை வாழ்ந்திடச் செய்பவள் அன்னை‘ என்ற பாரதியின் சொற்கள் இன்று மாற்றம் கண்டுள்ளன. ஒற்றைக் குடும்பம் தனிலே பொருள் ஓங்கி வளர்த்தும், மனை வாழ்ந்திடச் செய்தும் அன்னையர்...
நன்றி குங்குமம் டாக்டர் கோடை காலத்தில் சூரிய ஒளி மூலம் ஏற்படும் சேதத்தைக் குறைத்து சருமத்தை பாதுகாக்க கட்டாயம் செய்ய வேண்டிய விஷயங்கள்: சன்ஸ்கிரீன் மூலம் பாதுகாத்தல் கோடைகாலங்களில் சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பு என்பது முதன்மையானதாகும், குறிப்பாக வெளியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சூரியக் கதிரில் படும்படி இருக்க வேண்டியது இருந்தால், ஒவ்வொரு...
வேலைவாய்ப்பு ➔
செய்திகள்
படங்கள் View More 
கொடைக்கானலில் 63வது மலர் கண்காட்சி இன்று தொடங்கி மே 31ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது. ...
மும்பையில் நடைபெற்ற வண்ணமயமான எல்ரோ எலக்ட்ரானிக் இசை விழா. ...
மும்பையில் நடைபெற்ற பூனைகள் கண்காட்சி; பூனை வளர்ப்பாளர்கள் மற்றும் செல்லப்பிராணி பிரியர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ...
விவசாயம் View More 
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.107.77ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.99.55 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை ஒரு கிலோ ரூ.96.00 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு...
BY Arun Kumar
07 Jun 2026சென்னை: சிஎஸ்கே அணி வீரர் ஆயுஷ் மத்ரே காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து விலகினார். இவரின் காயத்திற்கு 6 முதல் 12 வாரங்கள் வரை சிகிச்சை தேவைப்படும் என்பதால் அவர் இத்தொடரிலிருந்து விலகியதாக சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ...
BY MuthuKumar
21 Apr 2026சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,09,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தாண்டு தொடக்கத்திலேயே ஆபரண தங்கத்தின் விலை லட்சம் ரூபாயை எட்டியது. கடந்த ஜன.29ம் தேதி ஒரு சவரன் விலை ரூ.1.34 லட்சத்தை எட்டியது. இந்தநிலையில், இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றத்தால் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன....
BY Neethimaan
26 Mar 2026
