நாம் கொடுப்பவரா? பெற்றுக் கொள்பவரா?
என்றென்றும் அன்புடன் 12 நம்முடைய மொழி நண்பர்களுக்கு புரிகிறதா? நாம் பேசுவது நம் நட்புகளுக்கு புரிகிறதா? நாம் நினைப்பதை வார்த்தைகளில் கொண்டு வரமுடிகிறதா ? பெருவாரியான நட்புகள் முறிவதற்கு காரணம் நாம் சிந்தனைகளில் வேறுபட்டு விடுகிறோம். அதுவே தொடர்பற்ற வார்த்தைகள் பரிமாற்றத்தில் கொண்டு விடுகிறது.பேசுவது ஒரே மொழியாக இருந்தாலும் நம்மால் புரிய வைக்க முடிவதில்லை. புரிந்துகொள்ளவும்...
பலவகை வடிவான தீர்த்தங்கள்
தீர்த்தங்கள் தெய்வ நிலையங்கள் உலகப் படைப்பின்போது முதலில் வானமும், அதிலிருந்து வளியும் (காற்றும்), அதிலிருந்து நெருப்பும், அதிலிருந்து நீரும், அதிலிருந்து பூமியும் உண்டானதாகப் புராணங்கள் கூறுகின்றன. உலக அழிவின்போது பூமியின் மீது நெருப்பு மழை பொழிந்து யாவும் அழியும். அந்த நெருப்பையும் அழித்து நீர் எங்கும் நிறைந்திருக்கும். நீரால் உலகம் அழிவுறும் காலமே பிரளயம் எனப்படும்....
அருள்மிகு சோமநாதர் திருக்கோயில் அச்சுதமங்கலம்
ஆலயம்: அருள்மிகு சோமநாதர் திருக்கோயில், அச்சுதமங்கலம், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் காலம்: பொ.ஆ. 12ஆம் நூற்றாண்டு தேவாரப் பாடல் பெற்ற தலங்களுக்கு இணையாக, திருநாவுக்கரசரால் ‘‘வைப்புத் தலமாக” வைத்துப் போற்றப்பட்ட பெருமை உடைய இத்தலம், சோழர் காலத்துக் கலைப் பெட்டகமாகத் திகழ்கிறது. இறைவன்: அருள்மிகு சோமநாதர் (சோமேஸ்வரர்) இறைவி: அருள்மிகு சௌந்தர்ய நாயகி திருமணத்...
நம்மாழ்வாரும் மதுரகவியாழ்வாரும்..
பகுதி 2 ஒவ்வொரு குழந்தையும் கருவில் உதிக்கும்போது, முந்தைய ஜென்மங்களில் செய்த செயல்களையும், அதனால் வரக்கூடிய பாபங்களையும், அந்தப் பரம்பொருள் பட்டியலிடுவார். அதை உணர்ந்த குழந்தை, தன் பாவச் செயல்களுக்கு வருந்தி, இனி நல்வாழ்க்கை வாழ சங்கல்பம் செய்யும். ஆனால், குழந்தை பிறக்கும் சமயம், ‘ஷடவாயு’ எனப்படுவது தோன்றும். ஒவ்வொருவரின் பிறப்பின் எண்ணத்தையும் மாற்றி, தான்...
தெளிவு பெறு ஓம்
? தேவாரம் என்பதன் பொருள் என்ன? - கருணாகரன், அருங்குளம். தேவாரம் என்பது தே + ஆரம் எனப் பிரித்தால், தெய்வத்திற்கு அணிவிக்கப்படும் பாமாலை என்று பொருள்படும். தே + வாரம் என்று பிரித்தால் இறைவனைப் புகழும் பாமாலை என்று பொருள் வரும். இரண்டும் சரிதானே. திருஞானசம்பந்தர், திருநாவுக் கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் சிவபெருமான்...
வறுமையை விரட்டும் ஜகாத்
“கொடிது கொடிது வறுமை கொடிதுஅதனினும் கொடிது இளமையில் வறுமை” என்று பாடினார் ஔவையார்.சமுதாயத்திலிருந்து வறுமையை ஒழிப்பதற்காகவும் சமுதாயப் பாதுகாப்பிற்காகவும் இஸ்லாம் ஜகாத் எனும் பொருளாதாரத் திட்டத்தை வசதியுள்ளவர்கள் மீது கடமையாக்கியுள்ளது.ஒருவர் தமது தேவைக்குப்போக மிஞ்சியுள்ள சொத்துகளிலிருந்து இரண்டரை விழுக்காடு கட்டாயம் இறைவழியில் செலவழித்தே ஆகவேண்டும். இந்த ஜகாத் தொகை யார் யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதையும்...
ஞானானந்த மயனாக அருளும் ஹயக்ரீவர்
தேர்வுகள் நெருங்கிவிட்டன. படித்தது மனதில் நிற்க வேண்டுமே என்கின்ற பயம், பல குழந்தைகளிக்குள்ளும் உள்ளது. அந்த பயத்தை நிச்சயம் போக்கி அருள்வார், ஹயக்ரீவர். இவ்வையகத்திற்கு தம் “ஹயக்ரீவ ஸ்தோத்திரம்” வழி, ஹயக்ரீவரின் கல்யாண குணங்களை சொல்லித் தந்தவர் வைணவ உலகின் சிறந்த ஆசார்யரான ஸ்வாமி நிகமாந்த மஹா தேசிகன்தான். அவர் அருளிய ஹயக்ரீவர் ஸ்தோத்திரம் போன்றே,...
வெற்றி தரும் சூல யோகம்!
யோகம் என்பதற்கும் தோஷம் என்பதற்கும் இருவிதமான பொருட்கள் உண்டு. யோகம் என்பதனை கொடுக்கக்கூடியது என்றும், சுபம் என்றும் சொல்லலாம். தோஷம் என்பதனை தடுக்கக்கூடியது என்றும், கெடுக்கக்கூடியது என்றும் சொல்லலாம். இவற்றில் இரண்டுமே கிரக இணைவுகளால் தரக்கூடிய பலன்கள்தான் என்பது உறுதி. சில ஜாதகங்களுக்கு வெற்றி என்பது தைரியத்தாலும் பராக்கிரமத்தாலும் நிகழக்கூடியது. அதனை மறுப்பதற்கில்லை. அந்த தைரியமும்,...
தான்தோன்றி பெருமாளும் அனுமாரும்!
வியக்க வைக்கும் வியாசராஜரின் அனுமன்கள் பகுதியில், கரூர் மாவட்டத்தில் உள்ள ``தான்தோன்றி ஸ்ரீ கல்யாண வெங்கட்டரமண ஸ்வாமி’’ கோயிலின் சிறப்புகளை பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில், இந்த இதழிலும் சிலவற்றை பார்ப்போமா! எங்கும் அனுமன் குன்றின் உள்ளே ஸ்வாமி இருப்பதால், சற்று தலை குனிந்து காணப்படுகிறார். இதனை பலரும் பலவிதமாக சொல்வதுண்டு. அர்ச்சகர், பெருமாளுக்கு...
