நெல்லையில் பெண் உள்பட 7 பேருக்கு அரிவாள் வெட்டு: 7 பேர் கைது
நெல்லை: நெல்லை அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பெண் உள்பட 7 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 15 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் அருகே வெள்ளாளன்குளம் கிராமம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்த ஜெயகண்ணன் (23), மாரியப்பன் (21) ஆகிய இருவரும்...
காங். அலுவலகத்தில் குட்கா பறிமுதல்: நிர்வாகி கைது
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கா நகரில் நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அந்த தகவலின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசாரும், போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரும் காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் இரவு தீவிர சோதனை செய்தனர். அங்கு பாக்கெட், பாக்கெட்டாக...
முதல்வர் விஜய் வென்ற திருச்சி கிழக்கு தொகுதியில் 14 வயது சிறுமி பலாத்காரம்; 7 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது: போக்சோ வழக்கு பாய்ந்தது
திருச்சி: திருச்சி கிழக்கு தொகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் கூட்டு பலாத்காரம் செய்ததாக 7 சிறுவர்கள் உள்பட 9 பேர் போக்கோவில் கைது செய்யப்பட்டனர். திருச்சி பாலக்கரையை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவரது தாய், தந்தை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இருவரும் தனித்தனியாக திருமணம் செய்து கொண்டனர். இதனால் பாலக்கரையில்...
திருச்சியில் ரவுடி ஓட ஓட சரமாரி வெட்டிக்கொலை: சிசிடிவி காட்சி வைரல்
திருவெறும்பூர்: திருச்சியில் நள்ளிரவில் பைக்கில் சென்ற ரவுடியை மற்றொரு பைக்கில் 3 பேர் கும்பல் விரட்டி சென்று வெட்டி கொலை செய்தனர். திருச்சி அரியமங்கலம் பாரதியார் தெருவை சேர்ந்த மகபூ பாஷா மகன் பாதுஷா (24). ரவுடி பட்டியலில் உள்ள இவர் மீது அரியமங்கலம் காவல் நிலையத்தில் அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. நேற்றுமுன்தினம் நள்ளிரவு...
4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 15, 12 வயது சகோதரர்கள் கைது
சிவகங்கை, ஜூன் 8: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே ஒரு கிராமத்தில் 4 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த 15 மற்றும் 12 வயது சகோதரர்களான இரண்டு சிறுவர்கள் தங்களது பாட்டி வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தாயிடம் சிறுமி தெரிவித்துள்ளார். சிறுமியின்...
பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பு; 30 நாட்களிலேயே திணறல் நீடிக்குமா தவெக அரசு..? தமிழிசை டவுட்
மதுரை, ஜூன் 8: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பாஜ மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று சாமி தரிசனம் செய்த பின் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘717 டாஸ்மாக் கடைகளை மூடினாலும் மனமகிழ் மன்றம் திறந்து தான் உள்ளது. கடை மூடிய இடத்தில் தனியார் பார்கள் திறக்கப்படுவதாக செய்திகள் வருகிறது. தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது....
சிவகங்கை பாரில் மது அருந்தி கொண்டிருந்தபோது பயங்கரம்: தவெக நிர்வாகி வெட்டிக்கொலை
சிவகங்கை: சிவகங்கை டாஸ்மாக் பாரில் மது குடித்துக் கொண்டிருந்த தவெக கிளைச் செயலாளரை, மர்மக் கும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை அருகே பொன்னாம்பட்டியை சேர்ந்தவர் நவீன்குமார் (25). பொன்னாம்பட்டி தவெக கிளைச் செயலாளராக உள்ளார். சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் எதிரே டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையுடன்...
புழல் அருகே பரபரப்பு; 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாயின் 2வது கணவர் உட்பட பேர் மீது 6 பிரிவில் வழக்குப்பதிவு
புழல்: புழல் அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் 2வது கணவர் உட்பட 4 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் நடவடிக்கை எடுக்காததால் தாய் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. புழல் அருகே கிராம பகுதியை சேர்ந்தவர் 35 வயது இளம்பெண்....
80 வயது மூதாட்டி பலாத்காரம்: 25 வயது போதை வாலிபர் கைது
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே 80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 25 வயது போதை வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். ருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி. இவர் நேற்று முன்தினம் விவசாய நிலத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அங்குள்ள புளியமரத்தடியில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு 25...


