ஏமன் நாட்டின் புதிய பிரதமராக ஷயா மொஹ்சின் அல் ஜிந்தானி நியமனம்

கெய்ரோ: ஏமன் நாட்டின் புதிய பிரதமராக ஷயா மொஹ்சின் அல் ஜிந்தானி நியமிக்கப்பட்டுள்ளார். ஏமனில் கடந்த 2014ம் ஆண்டு முதல் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசுப் படைகளுக்கு இடையேயான உள்நாட்டுப் போர் 9 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், சவுதி அரேபியாவின் ஆதரவு பெற்ற அதிபர் தலைமைத்துவ கவுன்சில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான...

மலேசியாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு: இன்று முக்கிய பேச்சுவார்த்தை: பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு

கோலாலம்பூர்: பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று மலேசியா புறப்பட்டுச்சென்றார்.  கோலாலம்பூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை அந்நாட்டின் பிரதமர் அன்வர் இப்ராஹிம் வரவேற்றார். மலேசிய மனிதவளத்துறை அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன், துணை வெளியுறவுத்துறை அமைச்சர் லுகானிஸ்மான் பின் அவாங் சவுனி ஆகியோர் பிரதமர் அன்வருடன் இணைந்து பிரதமர் மோடியை...

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கொடுத்த மரணஅடி; இந்திய வரைபடத்தில் காஷ்மீர் இணைப்பு: டிரம்ப் நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை

  புதுடெல்லி: அமெரிக்கா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக காட்டப்பட்டுள்ளது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் வாஷிங்டனுக்கு பலமுறை பயணம் மேற்கொண்டு அமெரிக்காவின் ஆதரவைப் பெற தீவிரமாக முயற்சி செய்து...

உலகுக்கு இந்தியா கொடுத்த கொடைதான் தமிழ் :மலேசிய வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை

கோலாலம்பூர் : உலகுக்கு இந்தியா கொடுத்த கொடைதான் தமிழ் என்று மலேசிய வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தி உள்ளார். மேலும் பேசிய அவர், "தமிழ் இலக்கியங்கள் காலம் கடந்து நிலைத்து நிற்கும். மனித குலத்துக்கு தமிழ் மக்கள் தங்கள் திறமையால் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா...

இந்திய வம்சாவளியினருடன் இன்று சந்திப்பு; மலேசியாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு: பாதுகாப்பு வர்த்தக உறவில் புதிய திருப்பம்

  கோலாலம்பூர்: பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக மலேசியா நாட்டிற்குச் சென்றடைந்துள்ளார். இந்தியா மற்றும் மலேசியா இடையே 1957ம் ஆண்டு முதல் தூதரக உறவுகள் நிலவி வருகின்றன. ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையில் மலேசியா முக்கிய தூணாக விளங்கி வருகிறது. முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள்...

சூடானில் துணை ராணுவப் படையினர் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 8 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழப்பு!!

சூடான் : சூடானில் துணை ராணுவப் படையினர் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 8 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்தனர். வடக்கு கோர்டோஃபான் மாகாணத்தில் ரஹாத் நகரில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 24 பேர் உயிரிழந்தனர். மத்திய சூடானில் இடம்பெயர்ந்த மக்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது துணை ராணுவத்தினர் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளனர். வட...

அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் தானியங்கள், பாதாம், முந்திரிக்கு வரி விலக்கு: வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்

வாஷிங்டன்: ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு எதிராக இந்தியா மீது விதித்த 25% அபராத வரியை ரத்து செய்யும் உத்தரவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார். இந்தியா மீண்டும் ரஷ்ய எண்ணெயை வாங்கினால் வரிகள் விதிக்கப்படும் என்றும், அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா மீது 50%ஆக இருந்த வரி தற்போது 18%...

இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கை வெளியீடு!

வாஷிங்டன் : இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கை வெளியீடு செய்யப்பட்டது. 1.ஜவுளி, தோல் பொருட்கள், கைவினைப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரிகள் 18%ஆக குறைகிறது. 2. இந்திய மருந்துப் பொருட்கள், ஆபரணங்கள் போன்றவற்றுக்கு பூஜ்ஜிய வரி. 3. இந்திய விவசாயிகளின் நலனைக் காக்க, விவசாய மற்றும் பால் பண்ணை பொருட்களுக்கு...

ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு எதிராக இந்தியா மீது விதித்த 25% அபராத வரியை ரத்து செய்யும் உத்தரவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

  ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு எதிராக இந்தியா | மீது விதித்த 25% அபராத வரியை ரத்து செய்யும் உத்தரவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து. இந்தியா மீண்டும் ரஷ்ய எண்ணெயை வாங்கினால் வரிகள் விதிக்கப்படும் என்றும், அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிப்பு. இதன் மூலம் இந்தியா மீது 50%ஆக இருந்த வரி தற்போது...

பாகிஸ்தான் மசூதியில் பயங்கரம் மனித வெடிகுண்டு தாக்குதலில் 31 பேர் பலி: 169 பேர் படுகாயம்

இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷியா மசூதியில் நேற்று நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 31 பேர் பலியானார்கள். 169 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே உள்ள ஷெஷாத் நகரில் தர்லாய் இமாம்பார்காவில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் மசூதி உள்ளது. மசூதியில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்தபோது மசூதியை நோக்கி மர்ம நபர்...