சிவனுக்குரிய விரதங்களில் எது சிறந்தது?
?சிவனுக்குரிய விரதங்களில் எது சிறந்தது? - அம்பரீஷ், காரைக்குடி பிரதோஷ விரதம்தான் சிறந்தது. உலகத்தைக் காத்த சிவ பெருமான், ஆலகால விஷத்தை உண்டு ஆனந்த நடனமாடிய அந்த நேரத்தில், சிவபெருமானையும் நந்தியையும் வழிபட்டால், எல்லா தோஷங்களும் விலகும். ``பிரதோஷ விரதம் பிறதோஷம் நீக்கும்’’ என்பது பழமொழி. ?எல்லா புராணங்களும் வேத வியாசர் இயற்றியதா? - கல்பனா...
திருமணத்தின்போது மஞ்சள் ஆடைகள் அணிவதன் சிறப்பு என்ன?
?திருமணத்தின்போது மஞ்சள் ஆடைகள் அணிவதன் சிறப்பு என்ன? - பார்வதி, சென்னை. இப்பொழுது மஞ்சள் ஆடைகளை திருமணத்தில் அணிவது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வருகிறது. பொதுவாகவே மஞ்சள் என்பது மங்கலத்தைக் குறிக்கும் வண்ணம். திருமணத்திற்கு மட்டுமல்ல, வைதீகச் சடங்குகளின் போதும், ஹோமங்கள் செய்யும் போதும், யாத்திரைகள் செய்யும் போதும், மஞ்சள் ஆடைகளை அணியும் வழக்கம் இருக்கிறது....
காதா? கொம்பா?
கமால்! பக்தியிலும் ஞானத்திலும் தலைசிறந்த கபீர்தாசரின் மகன். முன்னே முளைத்த காதைவிடப் பின்னே முளைத்த கொம்பு வலிமையானது என்பதை நிரூபிக்கும் கமாலின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி இது. கபீர்தாசரின் மகனான கமால், சின்னஞ்சிறு வயதிலேயே தந்தையைப் போலவே பக்தியில் தலை சிறந்து விளங்கினான். வாயைத் திறந்தாலே `ராம’ நாமம், `கிருஷ்ண’ நாமம்தான். அவனுடைய பக்தியும் நல்லொழுக்கமும்...
கனவில் யானை, சிங்கம் வந்தால் நல்லதா, கெட்டதா?
?எந்தெந்த பொருட்களை காசு வாங்காமல் இலவசமாகக் கொடுக்கக் கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன? - த. சத்தியநாராயணன், அயன்புரம். எந்த ஒரு பொருளையுமே யாருக்கும் இலவசமாக கொடுக்க இயலாது. அப்படி ஏதாவது ஒரு பொருளை இலவசமாகத் தருகிறோம் என்று சொன்னால் அது தருமம் என்ற கணக்கில் வந்து சேரும். உப்பு முதலானவற்றை இலவசமாகத் தரக் கூடாது...
கெட்டவர்களை விட நல்லவர்கள் துன்பப்படுகிறார்கள் என்பதுதான் உண்மையா?
?ஆன்மிகத்தின் மிகச் சிறந்த பலன் எது? - சத்தியசீலன், திருச்சி. ஆன்மிகத்தின் மிகப் பெரிய பலன் விழிப்புணர்வும் கவனமும் ஆகும்.ஒரு துறவி தன் சீடர்களுக்கு ஒருநாள் செய்முறைப் பாடம் நடத்தினார். ஒரு நீளமான துணியை பல இடங்களில் சிக்கலாக முடிச்சுப் போட்டுவிட்டு, “இதில் உள்ள முடிச்சுகளை அவிழ்த்துப் பாருங்கள்” என்று சீடர்களிடம் கொடுத்தார். ஒவ்வொருவரும் முயன்றனர்....
தோஷங்களில் எது கடுமையானது? செவ்வாய் தோஷமா, ராகு - கேது தோஷமா?
?தோஷங்களில் எது கடுமையானது? செவ்வாய் தோஷமா, ராகு - கேது தோஷமா? - என்.இளங்கோவன், மயிலாடுதுறை. சந்தேகமே இல்லாமல் ராகு - கேது தரும் தோஷம்தான் கடுமையானது. செவ்வாய் தோஷம் மற்றும் ராகு - கேது தோஷம் என்ற வார்த்தைகள் திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும்போது பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இதுவே அடிப்படையில் தவறான கருத்து ஆகும். முதலில்...
யோக ப்ரஷ்டன் என்பவன் யார்?
ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 123 (பகவத்கீதை உரை) புலன்களைக் கட்டுப்படுத்துவதால் லௌகீக சுகங்களை இழப்பதும், அதேசமயம் முழுமன ஈடுபாடின்றி யோகத்தில் ஆழ்வதால் அதுவும் கிட்டாமலும் இரட்டை நஷ்டத்தை நான் ஏன் அடைய வேண்டும்?’’ என்று கேட்கிறான், அர்ஜுனன். ‘‘உன் கண்ணோட்டத்திலிருந்து உன்னுடைய சந்தேகம் நியாயமானதே!’’ என்று அவனுக்கு பதிலுரைக்கிறார், கிருஷ்ணன். ஆமாம், இந்திரியங்களைக் கட்டுப்படுத்துவதால்...
அக்னி சாட்சி என்பது என்ன?
?சனிக்கிழமையில் பிறந்த சிம்ம ராசியினருக்கு சனி சங்கடம் தருமா? - வண்ணை கணேசன், சென்னை. இது முற்றிலும் தவறான கருத்து. சனிக்கிழமையில் பிறந்தவர்களுக்கு சனியின் ஆதிக்கம் இருக்கும் என்று இவர்களாக நினைத்துக் கொள்கிறார்கள். சிம்ம ராசிக்கு அதிபதி சூரியன் என்பதாலும் சனியும் சூரியனும் எதிரிகள் என்பதாலும் இதுபோன்ற தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. பிறந்த கிழமைக்கும் ஜனன...
தெளிவு பெறு ஓம்
?ராமானுஜர் தண்டமும் சரித்திரத்தில் ராமானுஜருக்கு தண்டும் பவித்திரமும் போல கூரத்தாழ்வானும் முதலியாண்டானும் என்று இருக்கிறது. இதில் யார் தண்டம்? யார் பவித்திரம்? -ஸ்ரீ வித்யா ரெங்கநாதன், திண்டிவனம் தண்டம் முதலியாண்டான். பவித்திரம் கூரத்தாழ்வான் ?நாம் சட்டத்தைப் பின்பற்றி வாழ வேண்டுமா? தர்மத்தைப் பின்பற்றி வாழ வேண்டுமா? - தேவநாதன், புதுக்கோட்டை. இரண்டையும்தான். பின்பற்றி வாழ வேண்டும்....
