பீகார் முதற்கட்ட சட்டமன்ற தேர்தலில் 64.6% வாக்குகள் பதிவு

பாட்னா: பீகார் முதற்கட்ட சட்டமன்ற தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 64.6 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 20 ஆண்டுகளுக்கு பிறகு பீகார் சட்டமன்ற தேர்தலில் அதிகபட்சமாக வாக்குகள் பதிவாகியுள்ளன. ...

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு

பாட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 121 தொகுதிகளில் 1,314 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 121 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்த முதல்கட்ட தேர்தலில் சுமார் 3.75 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்....

பீகாரில் பகல் 1 மணி நிலவரப்படி 40% வாக்குகள் பதிவு

பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தலின் 121 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாக்காளர்கள் காலையில் இருந்தே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். குறிப்பாக முதல் தலைமுறை வாக்காளர்கள், ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர். பக்தியார்பூரில் மாநில முதல்வர் நிதிஷ் குமாரும், பாட்னாவில் இந்தியா...

பீகாரில் சட்டப் பேரவை தேர்தல்; 121 தொகுதிகளில் நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு: அசம்பாவிதங்களை தடுக்க துணை ராணுவம் குவிப்பு

பாட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு, உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நாளை நடைபெறுகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் இரண்டாம் கட்டமாக நடக்கும் தொகுதிகளில் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான அனல் பறந்த பிரசாரம் நேற்று (நவ. 4) மாலை 6 மணியுடன் ஓய்வுக்கு வந்தது. பிரதமர் மோடி, எதிர்கட்சி தலைவர்...

முதற்கட்டமாக நாளை மறுநாள் வாக்குப்பதிவு; பீகாரில் இன்று மாலையுடன் 121 தொகுதியில் பிரசாரம் ஓய்கிறது: பாஜக - இந்தியா கூட்டணி இடையே பலப்பரீட்சை

பாட்னா: பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான அனல் பறந்த பிரசாரம் நிறைவடைந்தது. பீகாரில் மொத்தமுள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சியைப் பிடிக்கவும் கடுமையாகப் போராடி வருகின்றன. தேசிய ஜனநாயக...

வாக்காளர் பட்டியல் சர்ச்சைக்கு மத்தியில் பீகார் சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு: 2 கட்டங்களாக வாக்குபதிவு

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சர்ச்சைக்கு மத்தியில் பீகார் சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில் 121 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 6ம் தேதியும், 122 தொகுதிகளுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 11ம் தேதி நடைபெறுகிறது. பீகார் தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 14ம் தேதி எண்ணப்படும்...

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

சென்னை: தமிழத்திற்கான மொத்தம் உள்ள 18 மாநிலங்களவை உறுப்பினர்களில் 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த காலிப்பணியிடத்தை நிரப்புவதற்காக முன்கூட்டியே, அதாவது ஜூன் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 26ம் தேதி அறிவித்தது. ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க 34 எம்எல்ஏக்கள் வாக்களிக்க வேண்டும்....

அதானி துறைமுக கன்டெய்னரில் வெள்ளி கட்டி கடத்தல் வழக்கில் 12 பேர் கைது: தனிப்படையினருக்கு வெகுமதி

பொன்னேரி: சென்னை ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த ஒரு தனியார் ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனம், கடந்த 4ம் தேதி லண்டனிலிருந்து 2 கன்டெய்னர்களில் 39 டன் வெள்ளிக் கட்டிகளை இறக்குமதி செய்திருந்தது. இந்த வெள்ளிக் கட்டிகள் அனைத்தும் லண்டனில் இருந்து கப்பல் மூலமாக மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகத்துக்கு வந்தது, பின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தின்...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் அபார வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் அபார வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.திமுகவை எதிர்த்து போட்டியிட்ட நாதக வேட்பாளர் உட்பட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். அதிமுக, பாஜக போட்டியிடாத நிலையிலும் நாதகவால் டெபாசிட் பெற முடியவில்லை. ...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி உறுதி

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எண்ண வேண்டிய வாக்குகளை விட வாக்கு வித்தியாசம் அதிகரித்ததால் திமுக வெற்றி உறுதியானது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வி.சி.சந்திரகுமார் 89,931 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். 2-வது இடத்தில் நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 19,078 வாக்குகளை பெற்றுள்ளார். ...