திருச்சியில் தனியார் நட்சத்திர விடுதியில் எடப்பாடி பழனிசாமியுடன் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு
திருச்சி: திருச்சியில் தனியார் நட்சத்திர விடுதியில் எடப்பாடி பழனிசாமியுடன் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் சந்தித்து பேசினார். பிரதமர் மோடி இன்று திருச்சி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி - பியூஷ் கோயல் ஆலோசனை நடத்தி வருகிறார். ...
பேன்ட்டு, ஷர்ட் போடு... டை அடி... ஓட்டு தானா வரும்...அதிமுகவினர் காமெடி
தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதற்காக திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதேநேரம் அதிமுக- பா.ஜ. கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை இழுபறியில் உள்ளது. அதிமுகவில் எந்தெந்த தொகுதியில் யாரை நிறுத்தலாம்? என்பது குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனியார்...
இது மூணு சக்கர தேரு விளம்பரம் தந்து பாரு... ஆட்டோவுக்கு ரிசர்வேஷன்!
மதுரை நகர், புறநகரில் மட்டுமே 10 ஆயிரம் ஆட்டோக்கள் வரை வலம் வருகின்றன. இந்த ஆட்டோக்களின் பின்புறம் விளம்பரம் செய்ய மாதந்தோறும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் காலத்தில் கூடுதல் வசூலிப்பும் உண்டு. வரும் சட்டசபை தேர்தலைக் குறிவைத்து கட்சிகள், சுயேச்சைகளின், ‘உங்கள் வாக்கு, எங்கள் சின்னத்திற்கே’ தேர்தல் விளம்பர எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. சந்து...
டிஜிட்டல் பிரசாரம் ஆதிக்கம் நிறைந்த காலத்திலும் மவுசு குறையாத சுவர் விளம்பரங்கள்: அரசியல் கட்சிகள் இடையே கடும் போட்டி
தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட கையோடு, வேட்பாளர்கள் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். திமுக, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகளை ஒதுக்கி வருகிறது. ஆனால், அதிமுக கூட்டணியில் இழுபறி நீடிப்பதால், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தள்ளி...
பிளவுபட்ட பாமக வெற்றி பெறாது: பாஜவை எதிர்க்கும் அளவுக்கு நம்பிக்கைக்குரிய ஆளில்லை விஜய்: அடித்து சொல்லும் விசிக எம்எல்ஏ
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் விசிக துணைப்பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் எம்எல்ஏ அளித்த பேட்டி: திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விசிக ஒரு நம்பிக்கைக்குரிய கட்சியாக பயணித்து கொண்டிருக்கிறோம். 10 ஆண்டுகளுக்கு மேலாக 2, 3 பொதுத்தேர்தலை சந்தித்து உறுதியோடு கூட்டணியில் இருக்கின்றோம். எனவே, எங்கள் கொள்கை உறுதிக்கான உரிய இடங்கள் கூட்டணியில்...
அமித்ஷாவின் ஸ்லீப்பர்செல் விஜய்: ஒரே வார்த்தையில் முடித்த அமைச்சர்
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி நேற்று அளித்த பேட்டி: காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நீக்க வேண்டிய வழிவகைகளையும், மாற்று வழி வகைகளையும் தமிழ்நாடு அரசு நிச்சயமாக செய்து தரும். விஜய்யை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. விஜய்யுடன் பவன் கல்யாண் பேசினாலும், அவன் கல்யாணம் பேசினாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்களை பொறுத்தவரை மூன்றாவது அணி,...
மாங்கனி மா வட்டத்தில் மாம்பழத்துக்கு ஒன்னுதான்! 2 சிட்டிங் தொகுதிகளை கேட்டு அன்புமணி அடம்
என்டிஏ கூட்டணியில் இடம் பிடித்து உள்ள அன்புமணி பாமக தரப்பிற்கு மட்டும், அதிமுக தொகுதிகளை ஒதுக்கி கொடுக்க வேண்டும் என பாஜ தலைமை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மற்ற கூட்டணி கட்சிகளுக்கு பாஜவுக்கு வழங்கப்படும் தொகுதிகளில் இருந்து வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால், அதிமுக தலைமையோடு தொகுதி குறித்த பேச்சுவார்த்தையை நடத்த, அன்புமணி தயாராகி வருகிறார்....
தொகுதி பங்கீடு எப்போது முடியும்? அமைச்சர் எ.வ.வேலு
* மதுரை வந்த பிரதமர் மோடி, மதுரவாயல் - துறைமுகம் மேம்பாலப் பணிகள் தாமதம் பற்றி குற்றம் சாட்டி அதை குறிப்பிட்டு பேசியிருக்கிறார். அதற்கு பின்னால் தொடங்கிய தேனாம்பேட்டை சைதாப்பேட்டை மேம்பாலப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மதுரவாயல்-துறைமுகம் பணிகளின் தாமதத்திற்கு என்ன காரணம்? மதுரவாயல்-துறைமுகம் மேம்பால பணி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு...
எடப்பாடி சொந்த ஊரில் சேப்டிக்காக தொகுதியை குறிவைக்கும் தாமரை
சேலம் மாவட்டத்தில் சங்ககிரி தொகுதியில் காங்கிரஸ் 2 முறை, திமுக 6 முறை, அதிமுக 8 முறை வென்று உள்ளது. வரப்போகும் ேதர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட பாஜ ஆர்வம் காட்டி வருகிறது. அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் இதற்காக காய்நகர்த்தி வருகிறார். இதுகுறித்து அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறுகையில், ‘‘அதிமுக கூட்டணியில்...
