தை அமாவாசையை பௌர்ணமியாக்கிய அன்னை அபிராமி!

தை அமாவாசை - 18.1.2026 அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் திருக்கடவூரில் அமையப்பெற்றுள்ளது. இத்தலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் அடங்கும். இத்திருக்கோயில் மயிலாடுதுறையிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் அமையப் பெற்றுள்ளது. சிவபெருமானின் அஷ்ட வீர தலங்களில் எட்டாவது வீரத் தலமாகத் திகழ்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். மேலும் திருநாவுக்கரசர் சுந்தரர் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகிய மூவர்...

நோக்கிக் காணக் கதவைத் திறவுமே!

வேதாரண்யம் என்றழைக்கப்படும் திருமறைக்காடு தலத்தில் கோயிலின் திருமறைக்கதவு மூடியே கிடக்கின்றது. திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் அருகே நின்று கொண்டிருக்கின்றனர்.‘ ‘வேதாரண்யேஸ்வரா... மறைக்காடனே... தாங்களை தரிசிக்கும் பொருட்டு வந்துள்ள இவ்விரு அடியார்களுக்கும் முன்புள்ள இந்தக் கதவை திறந்தருள்வாயா’’ என்று ஞானசம்பந்தப் பெருமான் வேண்டிக் கொண்டார்.மறைக்கதவு மௌனம் பூண்டது. திருஞானசம்பந்தர், ‘‘அப்பரே இக்கதவின் பூட்டைத் திறக்குமாறு அற்புதப் பதிகத்தை பாடுங்களேன்’’...

அதிர்ஷ்டத்தால் வெற்றியா? சுய முயற்சியால் வெற்றியா?

லக்னம், லக்னாதிபதி இரண்டும் சிறப்புடன் இருக்கும் ஜாதகங்கள் வெற்றி பெறும். மற்ற கிரக அமைப்புகள் சாதகமாக இல்லாவிட்டாலும் கூட, இந்த ஜாதகங்கள் உயிர் ஆற்றலோடும் சுய சிந்தனையோடும் இயங்கும். லக்னம், லக்னாதிபதி சிறப்பாக இருப்பது என்றால் என்ன பொருள்? லக்னாதிபதி எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். அஷ்டமத்திலோ, விரய ஸ்தானத்திலோ கூட இருக்கலாம் தவறில்லை. ஆனால் அவர்...

மஹாதன யோகம்!

ஒவ்வொருவருக்கும் பெரும் தனம் ஈட்டக்கூடிய ஆவல் உண்டாகும். அது கண்டிப்பாக நியாயமான வழியாகவும் நமக்கு வாய்ப்பு அமையும் பட்சத்தில்தான் தன யோகம் என்ற மஹாதன யோகம் ஏற்படும். அவரவர் ஜாதகத்தில் பெரும் தனத்தை வருவிக்கக்கூடிய அமைப்பு இருந்தால்தான் அவர்களின் செயல் பெரும் தனத்தை ஈர்க்கக்கூடிய செயல்களின் மூலம் மஹாதனத்தை பெறுவர்.இந்த யோகத்திற்கு மஹாதன யோகம்...

பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கமே!

ஏகாதசிலேயே ``வைகுண்ட ஏகாதசி’’ மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. அன்றைய தினம், வைணவ திருத்தலங்களில் ``சொர்க்கவாசலுக்கென்று’’ தனியாக ஒரு பகுதி இருக்கும். அந்த பகுதி திறக்கப்பட்டு, அவ்வாலைய பெருமாள் அங்கு எழுந்தருளி, அவ்வழியாக சென்று சேவை சாதிப்பார். அதன் பின், பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக செல்வார்கள். இதனை ``பரமபதவாசல்’’ என்றும் கூறுவர். வைகுண்ட ஏகாதசி அன்று நடைபெறும்...

அபூர்வ தகவல்கள்

ஆவுடையாரின்றி லிங்கம்! உசிலம்பட்டி புத்தூரிலுள்ள வேலாயுதர் திருக்கோயிலில் தாணுமாலய லிங்கம் உள்ளது. இங்கு பீடம் (ஆவுடையார்) இல்லாமல் பாணம் மட்டுமே உள்ளது. சிவன், பிரம்மா, திருமால், மூவரும் அடக்கம் என ஐதீகம். மும்முக லிங்கம்! திருவக்கரையில் உள்ள சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவிலில் மூலவர் மும்முக லிங்கமாகக் காட்சி தருகிறார். இது வேறு எங்கும் காண முடியாத அற்புதக்...

?நடுவிரலில் கட்டை விரலில் மோதிரம் அணியக்கூடாது என்று சொல்வது ஏன்?

- வண்ணை கணேசன், சென்னை. நமது உடல் ஆரோக்யம் கருதி அநாமிகா என்று அழைக்கப்படும் மோதிர விரலில் மட்டும்தான் மோதிரத்தை அணிய வேண்டும். ஒரு சில கிரியைகளில் தர்ஜனீ என்று அழைக்கப்படும் ஆள்காட்டி விரலிலும் அணிந்து கொள்வதற்கு அனுமதி உண்டு. அங்குஷ்டம் என்று அழைக்கப்படும் கட்டை விரல் நமது கரத்தின் ஆதார சக்தி. மற்ற நான்கு...

ஏன் இந்த உலகத்திற்கு ப்ரித்வி என்று பெயர்?

பிரம்ம புராணம் அல்லது ப்ரஹ்ம புராணம், என்பது மகா புராணங்களில் முதலில் தோன்றியதாகும். எனவே இதனை ஆதிபுராணம் என்றும் கூறுகின்றனர். பிரம்ம புராணத்தில் அற்புதமான பல விஷயங்கள் இருக்கின்றன.கோதாவரி நதியின் புனிதத் தலங்களை மையமாகக் கொண்ட புவியியல் படைப்பாகவும், அண்டவியல், பரம்பரை மற்றும் புராணங்களின் கலைக்களஞ்சியப் படைப்பாகவும் உள்ளது. இப்புராணம் 246 அதிகாரங்களையும், 14,000 பாடல்களையும்...

திருமணத்திலிருந்து பெருமணம்

தீபாவளி, பொங்கல், கோயில் திருவிழா மற்றும் பண்டிகைகளுக்கு இணையான பெரும் கொண்டாட்ட மனநிலை என்பது நம் இல்லங்களில் நடக்கும் திருமண விழாவே ஆகும். ஒருகாலத்தில் ஒரு வாரத்திற்கு முன்பிலிருந்தே சொந்த பந்தங்கள் வரத் தொடங்கி விடுவாரக்ள். வீட்டிலேயே சீர் பட்சணங்கள் செய்து வைத்து விடுவார்கள். ஒரு பக்கம் பதட்டங்கள் இருந்தாலும் மறுபக்கம் கொண்டாட்டங்களுக்கு பஞ்சமிருந்ததில்லை. ஆனால்,...

செல்வம் பொழியும் வைத்தமாநிதி பெருமாள்

நவ திருப்பதிகள் காணாமல் போன பொருள்களைக் கண்டுபிடித்து, மீட்டு கொடுக்கும் பெருமாள் ``வைத்தமாநிதி பெருமாள்’’. நவதிருப்பதிகளில் மூன்றாவது திருப்பதி. 108 திவ்ய திருப்பதிகளில் எட்டாவது தலமாகும். செவ்வாய் கிரகத்திற்கு உச்சம் பெற்ற தலமாகும். திருக்கோளூரில் பெருமையைப் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் இடம் பெற்று இருக்கிறது. திருகைலாயத்தில் குபேரன் பல கோடி வருடங்களுக்கு முன்பு குபேரன், செல்வச்...