மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் மயக்கவியல் துறை துணை பேராசிரியர் சையது தாகிர் உசேன் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 23 மாணவிகள் அளித்த புகாரின் பேரில் துணை பேராசிரியரை சஸ்பெண்ட் செய்து மருத்துவமனை டீன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். விசாகா கமிட்டி முறைப்படி விசாரணை நடத்திய நிலையில் துணை பேராசிரியர் சஸ்பெண்ட் என மருத்துவமனை டீன் ரத்தினவேல் தெரிவித்துள்ளார்.
மதுரை அரசு மருத்துவமனையில் மயக்கவியல் துறை துணை பேராசிரியர் மீது பாலியல் புகார்
previous post