சென்னை: மெரினா லூப் சாலையில் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எதிராக பட்டினப்பாக்கம் மீனவர்கள் 4வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பட்டினப்பாக்கம்- கலங்கரை விளக்கம் இடையே கரையோர பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடற்கரை சாலையில் படகுகளை வைத்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீதிமன்ற உத்தரவுப்படி மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எதிராக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi