புதுடெல்லி: 72வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழ் சினிமாவுக்கு 10 விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த நடிகராக மம்மூட்டி, கார்த்திக் ஆர்யன், தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது, சிறந்த நடிகையாக யாமி கவுதம், சிறந்த தமிழ்ப் படம் சன் பிக்சர்ஸ் தயாரித்த ராயன், சிறந்த இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், சிறந்த இயக்குநராக ராஜ்குமார் பெரியசாமி...
Showinpage View More 
பழநி: பழநியில் ரூ.100 கோடி நில முறைகேடு விவகாரத்தில் சார்பதிவாளர், நிலத்தை வாங்கியவர்களின் வீடுகள் உள்பட 15க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம், பழநி அடிவாரம் ஆண்டவன் பூங்கா சாலையில் தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை, ரூ.2 கோடிக்கு முறைகேடாக...
சென்னை: ‘விக்ரம்-1’ ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம், தாங்களாகவே உள்நாட்டிலேயே தயாரித்த ‘விக்ரம்-1’ ராக்கெட்டின் முதல் சுற்றுப்பாதை ஏவுதலை நேற்று சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு மேற்கொள்ப்படும் என அறிவித்து இருந்தது. ‘வருகை’ என்ற பொருள்படும் ‘ஆகமன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வரலாற்றுச்...
சென்னை: எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் முகமது ஷபி வெளியிட்ட அறிக்கை: நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக, டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 21 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மற்றும் போராட்டக்காரர்களை ஒன்றிய மோடி அரசு வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது....
Live Matches
தமிழகம் View More 
மதுரை: பழநி பத்திரப்பதிவு விவகாரத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் விசாரிக்க வேண்டும் என அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார். மதுரை சிம்மக்கல் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தை அமைச்சர் நிர்மல் குமார் நேற்று துவக்கி வைத்தார். பின்னர் அவர், அளித்த பேட்டி; எடப்பாடி என்ன செய்கிறார்? அதிமுக தலைமையை நம்பி இனி...
தமிழகம் View More 
பவானி: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வரும் எத்தனால் உற்பத்தி ஆலையை தடை செய்ய கோரி அமைச்சர்களின் கரை வழிமறித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். பவானி, அந்தியூர் தொகுதியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க, வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி, எம்எல்ஏ ஆனந்த் மோகன், கலெக்டர் கந்தசாமி ஆகியோர் நேற்று...
அரசியல் View More 
விஜய் அவர்களே, நீங்கள் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தப்பு, வைகோவை கூப்பிட்டுக்கிட்டது தான். உங்கள முடிக்காம அவர் விடமாட்டார். :- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். சமூக நீதித்துறையை, ஏற்கனவே இருந்தது போல் ஆதிதிராவிட நலத்துறையாக மாற்றுவது என்பது, வி.சி.க தலைவர் திருமாவளவன் கூறிய கருத்துதான். அது தான் என்னுடைய கருத்தும். :- அமைச்சர் வன்னியரசு. ...
அரசியல் View More 
சென்னை: விளையாட்டு துறையில் சிபாரிசு இருக்கக்கூடாது, சிறந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என தமிழக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார். சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சென்னை பத்திரிகையாளர் மன்றம் மற்றும் இந்தியன் ஆயில் இணைந்து நடத்திய கிரிக்கெட் போட்டியை தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் தொடங்கி வைத்து, வீரர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி...
வழிபாடு முறைகள் View More 
ஆனித் திருமஞ்சனம் : 22-6-2026 1. ஆனியும் மார்கழியும் இந்து தர்மத்தில் காலக் கணக்கீடு என்பது வெறும் நாட்காட்டி மட்டுமல்ல, அது பிரபஞ்ச விதிகளுடனும் இறை வழிபாட்டுடனும் நெருங்கிய தொடர்பு டையது. மனிதர்களின் ஓராண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாளாகும்: தை முதல் ஆனி வரை (உத்தராயணம்) தேவர்களின் பகல் பொழுது. இதில் ஆனி மாதம்...
சத்ரிய வம்சத்தினர் பலரையும் அழித்ததால் ஏற்பட்ட பாவத்தைப் போக்குவதற்காக பரசுராமர், கேரளாவின் பல பகுதிகளில் சிவாலயங்களை நிறுவினார். அந்த ஆலயங்களில் கொட்டாரக்கராவில் உள்ள சிவாலயமும் ஒன்று. இத்தலத்தில் திருவருட்புரியும் விநாயகர் கையில் நெய்யப்பம் ஏந்தியருள்வதால் இவருக்கு நெய்யப்பமே பிரசாதமாக நிவேதிக்கப்படுகிறது. இங்கிருக்கும் மகாகணபதியை நெய்யப்பம் கொண்டு வழிபடுபவர்களுக்கு, அவர்களின் வேண்டுதல்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறும் என்கின்றனர்....
இசையே தெய்வமாக... “இசையால் வசமாக இதயம் எது இறைவனே இசை வடிவம் எனும் பொழுது” - என்ற பாடல் இசையின் மாண்பினை உணர்த்தும். ஆன்மிகம், வழிபாடு இவற்றோடு மட்டுமல்ல வாழ்வியலோடும் தொடர்புடையது இசை. உலகெங்கிலும் உள்ள மக்கள் பல்வேறு இன்பத்திலும், துன்பத்திலும், வேலையிலும், ஓய்விலும், துடிப்பிலும் ,களைப்பிலும், பாடல்களைத்தான் துணையாகக் கொள்கின்றனர். கர்நாடக சங்கீதம், தமிழிசை...
சமையல் View More 
தேவையானவை: *வேப்பம்பூ - புதிய *பூக்கள் ஒரு கை அளவு *புளி - பெரிய எலுமிச்சை அளவு *வெல்லம் - பெரிய எலுமிச்சை அளவு *கடுகு *நெய் - ½ டீஸ்பூன் *உப்பு - தேவைக்கேற்ப *மஞ்சள் தூள் - சிறிதளவு *பச்சை மிளகாய் - 1. செய்முறை: வேப்பம் பூவை மலர்ந்த பூக்களாக தேர்ந்தெடுத்து,...
BY Gowthami Selvakumar
17 Jul 2026தேவையான பொருட்கள்: * அரை கிலோ எலும்பில்லா சிக்கன் * அரை கப் மோர் * தேவையான அளவு உப்பு * 1 ஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது * ஸ்பூன் மிளகுத்தூள் * 1 முட்டை, நன்கு அடித்தது * 3 ஸ்பூன் சோளமாவு * 1 ஸ்பூன் பூண்டு, பொடியாக நறுக்கியது...
BY Gowthami Selvakumar
16 Jul 2026தேவையான பொருட்கள்: * எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம் * இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் * வெள்ளை/கருப்பு மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன் * கரம் மசாலா - 1 டீஸ்பூன் * பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது) * கெட்டி தயிர் - 1/2...
BY Gowthami Selvakumar
15 Jul 2026தேவையான பொருட்கள்: கருப்பு கவுனி அரிசி - 1/2 கப் தண்ணீர் - 2 கப் நாட்டுச் சர்க்கரை - 1/2 கப் துருவிய தேங்காய் - 1/2 கப் நெய் -1 ஸ்பூன் முந்திரி - சிறிதளவு ஏலக்காய் தூள் - 1/2 ஸ்பூன் செய்முறை: *கருப்பு கவுனி அரிசியில் உள்ள தூசியை நீக்க,...
BY Gowthami Selvakumar
08 Jul 2026தேவையான பொருட்கள்: * எண்ணெய் - 2 டீஸ்பூன் * வரமிளகாய் - 6 (காரத்திற்கு ஏற்ப) * கருப்பு உளுந்து - 4 டேபிள் ஸ்பூன் * கறிவேப்பிலை - 1 கொத்து * பூண்டு - 4-5 பல் * சின்ன வெங்காயம் - 6 * தக்காளி - 3 (நறுக்கியது)...
BY Gowthami Selvakumar
07 Jul 2026
விளையாட்டு ➔
செய்திகள்
ஆலோசனை View More 
நன்றி குங்குமம் டாக்டர் சிறுநீரகம்: கழிவுத் தொழிற்சாலை மருத்துவக் கண்டறிதல்: மருத்துவர்கள் எப்படி உறுதி செய்கிறார்கள்? நீங்கள் இந்த அறிகுறிகளுடன் ஒரு மருத்துவரை அணுகும்போது, அவர் உடனடியாகச் சில எளிய மற்றும் நவீனப் பரிசோதனைகள் மூலம் இந்நோயைக் கண்டறிவார்: [அறிகுறிகள் கண்டறிதல்] ➔ [சிறுநீர் & இரத்தப் பரிசோதனை] ➔ [ஸ்கேனிங் (Ultrasound)] ➔ [சிறுநீரகப்...
நன்றி குங்குமம் டாக்டர் முதுமையில் இளமை முதுமையில் ‘விழுதல்’ (Falls) என்பது தற்செயலாக நடக்கும் ஒரு சாதாரண விபத்து அல்ல; அது ஒரு முதியவரின் ஒட்டுமொத்த சுதந்திரத்தையும், கம்பீரமான வாழ்வையும் ஒரே நொடியில் கேள்விக்குறியாக்கக்கூடிய ஒரு பெரும் மருத்துவ சவால். மருத்துவப் புள்ளிவிவரங்களின்படி, 60 வயதைக் கடந்தவர்களில் மூன்றில் ஒருவர் ஆண்டுக்கு ஒருமுறையாவது கீழே விழுகிறார்கள்....
நன்றி குங்குமம் டாக்டர் இன்றைய ‘உடல் பருமன்’ யுகத்தில், நாற்பது வயதைக் கடந்த ஆண், பெண் இருபாலரையும் அதிகம் அச்சுறுத்தும் வார்த்தை இதுதான். கெட்ட கொழுப்பு, நல்ல கொழுப்பு, எல்டிஎல், ஹைச்டிஎல்… என அவரவருக்குத் தெரிந்த பெயர்களில் குழப்புவார்கள். நீங்கள் ‘தேவர் மகன்’ வடிவேலுபோல் ஒல்லியாக இருக்கும்போது தெருவில் நடந்து போனால், ஒரு பூச்சி கூட...
நன்றி குங்குமம் டாக்டர் ஒருவரின் வாழ்க்கையில் நினைவுகள், சிந்தனை திறன், முடிவெடுக்கும் திறன் ஆகியவை மிகவும் முக்கியமானவை. வயது அதிகரிக்கும்போது சில மறதி ஏற்படுவது இயல்பானது. ஆனால் தினசரி வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு நினைவாற்றல் குறைதல், சிந்தனையில் மாற்றம், பழக்கவழக்கங்களில் குழப்பம் ஏற்படுவது டிமென்சியா (Dementia) எனப்படும் நிலையின் அறிகுறியாக இருக்கலாம் என்கிறார் மனநல மருத்துவர்...
நன்றி குங்குமம் டாக்டர் கண்ணே கண்ணே கலங்காதே… தொலைதூரக் கல்வி கற்கும் குழந்தைகளாக இருந்தாலும் சரி, மடிக்கணினிகள் (Laptops) மற்றும் அலைபேசிகளின் மூலம் பணியாற்றும் தொழில்முறை நிபுணர்களாக இருந்தாலும் சரி, இன்று ‘திரைகள்’ (Screens) நம்முடைய அன்றாட வாழ்க்கையில் தவிர்க்கவே முடியாத ஒரு அங்கமாகிவிட்டன. தகவல் தொழில்நுட்பத் துறையில் உருவான நவீன முன்னேற்றங்கள். நமக்கு தகவல்...
வேலைவாய்ப்பு ➔
செய்திகள்
நிலைகுலைந்தது வெனிசுலா: 1,700 உயிர்களைப் பலிவாங்கிய பேரழிவு: மேலும் உயரக்கூடும் என அச்சம்!
நிலைகுலைந்தது வெனிசுலா: 1,700 உயிர்களைப் பலிவாங்கிய பேரழிவு: மேலும் உயரக்கூடும் என அச்சம்! ...
விவசாயம் View More 
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.107.77ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.99.55 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை ஒரு கிலோ ரூ.96.00 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு...
BY Arun Kumar
07 Jun 2026சென்னை: சிஎஸ்கே அணி வீரர் ஆயுஷ் மத்ரே காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து விலகினார். இவரின் காயத்திற்கு 6 முதல் 12 வாரங்கள் வரை சிகிச்சை தேவைப்படும் என்பதால் அவர் இத்தொடரிலிருந்து விலகியதாக சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ...
BY MuthuKumar
21 Apr 2026சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,09,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தாண்டு தொடக்கத்திலேயே ஆபரண தங்கத்தின் விலை லட்சம் ரூபாயை எட்டியது. கடந்த ஜன.29ம் தேதி ஒரு சவரன் விலை ரூ.1.34 லட்சத்தை எட்டியது. இந்தநிலையில், இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றத்தால் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன....
BY Neethimaan
26 Mar 2026

