திருச்சி: உப்பிலியபுரம் அருகே சோபனாபுரத்தில் தம்பதி ராஜ்குமார், சாரதா வெட்டிக் படுகொலை செய்யப்பட்டனர். தோட்டத்தில் உள்ள குடிசை வீட்டில் கிடந்த இருவரது உடல்களை கைப்பற்றி உப்பிலியபுரம் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிலத்தை குத்தகை விடுவதில் ஏற்பட்ட தகராறில் தம்பதியை வெட்டிக் கொலை செய்த மர்மநபர்களுக்கு வலை வீசப்பட்டுள்ளது.