சென்னை : மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மைக் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்று சீமான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் நாங்கள் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும் என்று கூறிய சீமான், பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் டிடிவி தினகரனுக்கு குக்கர், ஜி.கே.வாசனுக்கு சைக்கிள் சின்னம் கிடைத்தது என தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மைக் சின்னத்தில் போட்டியிடுவார்கள்: சீமான் அறிவிப்பு!!
previous post