மதுரை : ராக்கெட் ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. வாகன சோதனையின்போது காவலர்கள் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் பதிவான வழக்கை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, குற்றம்சாட்டப்பட்டுள்ள ராக்கெட் ராஜா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக நீதிபதி தண்டபாணி தெரிவித்துள்ளார்.
ராக்கெட் ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு
previous post