நெல்லை: நெல்லை மாவட்டம் திசையன்விளையில் குட்கா கடத்திய நாம் தமிழர் கட்சி நிர்வாகி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். நாம் தமிழர் கட்சியின் ராமநாதபுரம் தொகுதி துணை செயலாளர் ராமச்சந்திரன், நண்பர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். திசையன்விளை அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி பிடிபட்டார்.