புதுக்கோட்டை: மணமேல்குடி, ஆவுடையார்கோவில் பகுதியில் வறட்சி பாதித்த விவசாயிகளுக்கு ரூ.6.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு வட்டாரங்களும் வறட்சி பாதித்த பகுதிகளாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட நிலையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 4,908 ஹெக்டேர் விளைநிலங்கள் வறட்சியால் பாதித்த நிலையில் 6,746 விவசாயிகளுக்கு அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
மணமேல்குடி, ஆவுடையார்கோவில் பகுதியில் வறட்சி பாதித்த விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கீடு..!!
previous post