சென்னை: உதடுகளில் திருக்குறள், பாரதி…. ஆனால் உள்ளம் முழுக்க இந்தி வெறி என ஒன்றிய பாஜக அரசுக்கு சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியில் மசோதாக்களின் பெயர் நியாய சன்கிதா. சுரக்ச சன்கிதா. பாரதிய சாக்சிய… கடைசி நாளில் 512 பக்க மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவை இந்திமயமாக்கும் செயல்திட்டத்தின் வெறிகொண்ட முன்னெடுப்பு என சு.வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.