பெங்களூரு: கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு 2,787 கனஅடியாக உள்ளது. கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் நீர்திறப்பு நான்காவது நாளாக 2,787 கனஅடியாக உள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீர் அளவு 1,678 கனஅடியாக உள்ளது. கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றம் 1,100 கனஅடியாக உள்ளது.