செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே பாண்டுரங்கன் என்பவர் வீட்டில் 60 சவரன் நகை, அரை கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடித்தார். பாண்டுரங்கன் என்பவரது வீட்டில் இருந்த பீரோவை உடைத்து நகை, வெள்ளிப்பொருட்களுடன் கொள்ளையர்கள் தப்பினர். பாண்டுரங்கன் மனைவி சரசம்மாள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுராந்தகம் அருகே வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை!!
previous post