சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் விசாரணை நடத்த தனிப்படை போலிசார் உதகை விரைந்துள்ளனர். விருகம்பாக்கம், வளசரவாக்கம், மதுரவாயல் உதவி ஆய்வாளர்கள், தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை உதகை சென்றுள்ளது. சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக காவல்துறையில் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார்.