மதுரை: மக்கள் கவனத்தை ஈர்க்க விதவிதமான போராட்டங்களை நடத்துவது ஏன்? என அய்யாக்கண்ணுவுக்கு கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. நதிநீர் இணைப்பு தொடர்பாக திருச்சியில் 4 வாரம் தொடர் போராட்டம் நடத்த அனுமதி கோரி அய்யாக்கண்ணு மனு அளிக்கப்பட்டிருந்தது. போராட்டத்துக்கு அனுமதி வழங்கும்போது விதிக்கும் நிபந்தனைகளை மீறுவது ஏன்? என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியது.
மக்கள் கவனத்தை ஈர்க்க விதவிதமான போராட்டங்களை நடத்துவது ஏன்? என அய்யாக்கண்ணுவுக்கு கோர்ட் கேள்வி
previous post