சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக சென்னை ஐகோர்ட்டில் சி.ஐ.டி.யூ., அண்ணா தொழிற்சங்கம் பதில் அளித்துள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் போராட்டத்தை ஒத்திவைக்க தலைமை நீதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இதனால் ஜனவரி 19-ம் தேதி வரை போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டததை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.