திருவாரூர்: ஒன்றிய இணை அமைச்சர் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வலிறுத்தி திருத்துறைப்பூண்டியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். உ.பி. மாநிலம் லக்கிம்பூர்கேரியில் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினருக்கு இழப்பீடு தர கோரிக்கை வைத்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி, எல்பிஎப், சிஐடியு, ஏஐடியு சார்பில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.