தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உசிலம்பட்டி மாணவர்களுடன் கனிமொழி அமர்ந்து காலை உணவு உண்டார். பட்டியலின பெண் சமைப்பதால் காலை உணவுத்திட்டத்தில் உணவுகளை மாணவர்கள் உண்ண பெற்றோர் தடுத்ததாக புகார் எழுந்துள்ளது. புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.