தாமிரபரணி: தாமிரபரணி ஆற்றில் இருந்து நேற்று 8,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுவந்த நிலையில் இன்று 5,000 கனஅடியாக குறைந்துள்ளது. பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் 5,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. பாபநாசம் அணையில் இருந்து 1,500 கனஅடி நீரும், மணிமுத்தாறு அணையில் இருந்து 1,500 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.