தைபே: தைவான் தலைநகர் தைபேவில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 4 பேர் உயிரிழந்தனர். ரிக்டர் அளவுகோலில் 7.4 என நிலநடுக்கம் பதிவான நிலையில் 4 பேர் உயிரிழந்ததாக தேசிய தீயணைப்பு மையம் தெரிவித்துள்ளது. தைவானில் அடுத்தடுத்து 21 முறை நிலநடுக்கம் வெவ்வேறு ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது. தைவானில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.