புதுச்சேரி: புதுச்சேரியில் ரெஸ்டோ பார்களை அரசு மூடாவிட்டால் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மதுவை விற்க முதல்வர் ரங்கசாமியின் ஆராய்ச்சிதான் பீர்பஸ் திட்டம் எனவும் நாராயணசாமி விமர்சனம் செய்துள்ளார்.