புதுச்சேரி: புதுச்சேரியில் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. சிறுமியின் இறுதி ஊர்வலத்தில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். சிறுமி உடல் வைக்கப்பட்டுள்ள பெட்டி அருகே அவரது புத்தகப்பை, விளையாட்டு பொருட்கள், பொம்மை உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன.