திருச்சி: ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி உதவி மேலாளர் ஆனந்தனிடம் ரூ.25.48 லட்சம் மோசடியில் ஈடுபட்டனர். மும்பை குற்றப்பிரிவு போலீசார் போல பேசிய நபர்கள் ரூ.25.48 லட்சத்தை தங்கள் கணக்கிற்கு மாற்றினர். ஆனந்தன் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கான ஹவாலா பணம் பரிமாற்றம் செய்ததாக மிரட்டி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
போலீஸ் எனக்கூறி வங்கி உதவி மேலாளரிடம் ரூ.25 லட்சம் மோசடி..!!
previous post