சென்னை: மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே யூடிபர் இர்பான் கார் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் மூதாட்டி உயிரிழந்துள்ளார். இர்பானின் கார் ஓட்டுநர் அசாரூதின் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்