மதுரை: மதுரை விமான நிலையம் அருகே பறக்கும் படை சோதனையில் ரூ.18 கோடி மதிப்பிளான தங்கம், வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் பறக்கும் படையின் வாகன தணிக்கையில் காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் பறக்கும் படையால் கைப்பற்றப்பட்ட 29.70 கிலோ தங்கம், வைர நகைகள் மதுரை சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மதுரையில் ரூ.18 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் பறிமுதல்
previous post