கலைஞரின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று, முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். காமராஜர் சாலையில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடைபெற்றது.
கலைஞரின் 5ம் ஆண்டு நினைவு தினம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி.. திருவுருவ படத்திற்கு மரியாதை..!!
previous post