சென்ன: ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தடியடி நடத்தியவர் ஓபிஎஸ், விளம்பரத்திற்காக ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என தன்னைத் தானே புகழ்ந்துகொள்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்ச்சித்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டிக்கு சட்ட பாதுகாப்பு அளித்தது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.