டெல்லி : தேர்தல் பிரச்சாரத்தின் போது பெண்களுக்கு எதிராக மோசமான கருத்துகளை பேசியதாக நாடு முழுவதும் 200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிராக இழிவான கருத்துகளை பேசியதாக வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் மீது 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளது. 200 வழக்குகளில் 169 வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது பெண்களுக்கு எதிராக மோசமான கருத்துகளை பேசியதாக நாடு முழுவதும் 200 வழக்குகள் பதிவு!!
previous post