சென்னை: டி.ஜி.பி. பதவி உயர்வு வழங்கக் கோரி ஐ.பி.எஸ். அதிகாரி பிரமோத் குமார் தாக்கல் செய்த மனுவுக்கு அரசு பதில் தர ஆணை உத்தரவிடப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பிரிவு ஐ.ஜி. .யாக பணியாற்றும் பிரமோத் குமார் உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது. பதவி உயர்வு கோரி மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் பிரமோத் குமார் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. கோவை பாஸி நிதி நிறுவன மோசடி தொடர்பான வழக்கில் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை என்று மனு அளிக்கப்பட்டுள்ளது.
டி.ஜி.பி. பதவி உயர்வு வழங்கக் கோரி ஐ.பி.எஸ். அதிகாரி பிரமோத் குமார் தாக்கல் செய்த மனுவுக்கு அரசு பதில் தர ஆணை
previous post