சென்னை: சென்னையில் கால்நடைகளை வளர்ப்போர், அவற்றை முறையாக வீட்டில் கட்டி வைத்து பராமரிக்காமல், சாலைகளில் திரிய விடுவதால், அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இந்நிலையில், சென்னையில் மாட்டு தொழுவங்களுக்கு லைசென்ஸ் கட்டாயம் என்ற புதிய விதி ஜூன் முதல் அமலுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மாட்டு உரிமையாளர்கள் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்து உரிமம் பெற வேண்டி வலியுறுத்தப்பட உள்ளது.
மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்
previous post