நீலகிரி: குன்னூர் அருகே எல்லநள்ளியில் குடியிருப்பு பகுதியில் இரவுநேரத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கரடி நடமாட்டம் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். குடியிருப்புப் பகுதியில் இரவுநேரத்தில் சிறுத்தை சுற்றித்திரிந்தது சிசிடிவியில் பதிவாகியுள்ள நிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் இரவுநேரத்தில் சிறுத்தை நடமாட்டம்: மக்கள் அச்சம்
previous post