விழுப்புரம்: விழுப்புரம் சரக டிஐஜி, 3 மாவட்ட டி.எஸ்.பி.க்கள், எஸ்.பி.க்கள் ஆகியோருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அலோசனை மேற்கொண்டார். சட்டம், ஒழுங்கு பாதுகாப்புக்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி முதலமைச்சர் ஆலோசனைகளை வழங்கினார். சட்டம், ஒழுங்கை நிலைநாட்டி வரும் காவலர்களுக்கு எனது பாராட்டு என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.