பெக்கு: கடினமான போட்டியாகத்தான் இருக்கும்; வெற்றிக்காக கார்ல்சன் தீவிரமாக போராடுவார்; ஓய்வு எடுத்துவிட்டு, புத்துணர்ச்சியுடன் நாளை திரும்பி வந்து, என்னால் முடிந்ததை முயற்சி செய்வேன்.செஸ் உலகக் கோப்பை இறுதிப்போட்டியின் முதல் சுற்று சமனில் முடிந்துள்ள நிலையில், 2வது சுற்று குறித்து இந்திய வீரர் பிரக்ஞானந்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.