நாகர்கோவில்: நாகர்கோவிலில் அமைதியாக இருந்த காங்கிரஸ் தொண்டர்கள் மீது பாஜக ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை தாக்குதல் ஜனநாயகம் மற்றும் போராட்ட சுதந்திரத்தின் மீதான தாக்குதல், இந்த கொடூரமான வன்முறைச் செயலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் என காங்கிரஸ் தலைவர் கூறியுள்ளார்.