விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் புதிய கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு இன்று முதல் 6 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் மலையேறி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.