ஒடிசா: ஒடிசா ரயில் விபத்தில் படுகாயம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 55 பேர் சென்னை அழைத்து வரப்படுகின்றனர். விபத்துக்குள்ளான ரயிலில் 1,000 பயணிகள் சென்னைக்கு பயணித்துள்ளனர், சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் தகவல் தெரிவித்துள்ளர். சென்னைக்கு வர 1,000 பேரில் அதிகமானோர் முன்பதிவு செய்த எஸ்-5 பெட்டியில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று தெரிவித்துள்ளனர்.