டெல்லி: லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் தற்போதைய நிலை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாரெல்லாம் குற்றவாளிகள்? யார் மீதெல்லாம் வழக்குப்பதிவு செய்திருக்கிறீர்கள் என்ற விவரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்த நிலையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என உ.பி. அரசு தெரிவித்துள்ளது….